அன்பர் ஒருவர் என்னுடைய முந்தைய பதிவைப் படித்துவிட்டு, அந்த பாட்டை எழுதியது கவிப்பேரரசர் (?) வைரமுத்து என்றும், நான் எழுதிய "என் டவர் சாயவில்லை" என்ற வரி தப்பு, அது, "என் டவர் சாய்வதில்லை" என்றும் திருத்தியிருந்தார். நன்றி நண்பரே, நன்றி.
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!
Comments