Skip to main content

Posts

மனம் நிறைந்த, இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இந்த ஆண்டில் அமைதி நிலவ, நலம் சிறக்க, வாழ்க்கைத் தரம் உயர,  கனவுகள் மெய்ப்பட  எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்!!                                                           புத்தாண்டு வாழ்த்துக்கள்

பீர் விற்பனை ஜோரோஜோர்

உலகில் அதிக அளவில் விற்பனையாகும் "ஸ்னோ"பீர் -ஒரு சீனா தயாரிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... பீர் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம். ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே நடத்தப்படும் நடைமுறை உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் தான், பீர் அதிகமாக விற்பனையாகி வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில், பீர் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், பீர் விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக, சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வில் ஆச்சரியமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், பீர் விற்பனை, 72 சதவீதம் வரை, சரிவை சந்தித்துள்ளது. பீர் குடிப்பதால், உடல் எடை அதிகரித்து விடுகிறது என, அமெரிக்க மக்களிடையே கருத்து எழுந்துள்ளது தான்...

"அப்புசாமி - சீதா பாட்டி இசைக் கூடல்' ஓர் வித்தியாசமான இசைவிழா

  சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு. ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும். "அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் . இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. "அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர். மகாத்மா காந்தி பிறந்...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாளாம் தீபாவளி இன்று முதல் அறியாமை இருள் அகலட்டும், ஊழல் அரக்கன் மடியட்டும், வாழ்வில் எல்லா நலன்களும் மேலோங்கட்டும்.

Three Coffees A Day Keep The Strokes Away, Say Scientists

 If you can’t make it through the day without your daily caffeine hit, here’s some good news for you – drinking two to four cups of coffee a day could significantly reduce your risk of a stroke.  The study, led by scientists at the Karolinska Institute in Stockholm, Sweden, delved into the already divided debate among health experts on whether coffee can have health benefits. The comprehensive research, which involved half a million people studied from the mid 1960s to 2011, discovered that people who drank two cups of coffee a day, reduced their risk of a stroke by 14%. Furthermore, big coffee drinkers, who downed up to four cups a day, were 17% less likely to suffer from a stroke or blood clots. It’s believed that the antioxidants found in coffee act as a powerful preventative towards the build-up of lipoprotein in the brain, or in non-science speak, ‘bad cholesterol’, which can cause blood clots. Interestingly, the good antioxidants are only found in c...

பாயிண்ட் பிரேக் (Point Break) -"அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் அடிக்கும் வங்கிக் கொள்ளைகள்" - ஆங்கிலப் பட விமர்சனம்

 ஜானி (கினு ரீவ்ஸ்) ஒரு இளம் FBI அதிகாரி. அவன் வேலை பார்க்கும் லாஸ் ஏஞ்சலிஸ் (லாஸ் ஏஞ்சல்ஸ் என்பது தவறு) நகரில் அடிக்கடி பிரபல வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் உருவமுள்ள முகமூடிகளை அணிந்த ஒரு நால்வர் குழு இந்தக் கொள்ளைகளை மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடத்திவிட்டு தப்பிச் செல்கிறது. ஜானியின் மேலதிகாரியான ஏஞ்சலோ பாப்பாஸ் (கேரி புசி) இந்தக் கூட்டத்தைப் பிடிக்க வழி தெரியாமல் தவிக்கிறார். பல நாட்களாக நடக்கும் இந்தக் கொள்ளைகளின் பல வீடியோக்களை ஆராய்ந்து அவர்கள் தேர்ந்த wind surfer களாக (தண்ணீருக்கு மேல் பலகையின் மூலம் சறுக்கி விளையாடுவது) இருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜானியிடம் சொல்கிறார். எப்போதுமே இது போன்ற தீர விளையாட்டுகளில் (adventue sports) ஆர்வமுள்ள ஜானி இது போன்ற குழுக்களை ஆராய்ந்து ஒரு குறிப்பிட்ட குழுவில் சேர ஆர்வம் காட்டுகிறான். வங்கிகளைக் கொள்ளை அடிக்கும் நால்வர் குழுவின் எல்லாவிதமான குணாதிசயங்களும் உள்ள அதே போன்ற நான்கு பேர் கொண்ட ஒரு குழுவில் தன்னை ஒரு தேர்ந்த surfer ஆக்க அவர்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொள்கிறான். அந்தக் குழுவின் தலை...